கொலைகள்!!!!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கொலைகள்!!!!!!

 கத்தரிக்கோலால் குத்தப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



தனிப்பட்ட தகராறு காரணமாக 37 வயதுடைய ஒருவரே நேற்று (14) திகதி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .


திப்பட்டுவாகம விகாரைக்கு செல்லும் வழியில் இந்த கொலை இடம்பெறுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார் 


' ஹக்மன' பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டகஹகொரட்டுவ பகுதியில் 


இன்று (15) அதிகாலை 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.


மேலும் சேருநுவர, மஹாவெலிகம பிரதேசத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்

About UPDATE