பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத விவசாய இரசாயனப் பொருட்கள் அடங்கிய தொகையுடன் சிலாபம், தொடுவாவ பிரதேசத்தில் வைத்து இர...
Read More
நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ...
Read More
காணிப் பிரச்சினையே இந்தச் கொலைக்குக் காரணம்.....
நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய தாக்குதலில் 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அண்ணன் உயிரிழந்...
Read More
'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவிப்பு.....
இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்து...
Read More
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப் போராட்டம் நடைபெற்றது....
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று மு...
Read More
சுகாதாரக் குறைபாட்டுடன் இயங்கிய மன்னார் உணவகங்கள்.....
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்ப...
Read More
மழை அச்சுறுத்தல்! கண்டியில் நடைபெறும் போட்டி.......
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி எஹெலியகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும், அது 171 மி.மீ. ஆகப் பதிவாகியுள்ளதாகவும் கடமைநேர வா...
Read More
Subscribe to:
Comments
(
Atom
)