தொழிநுட்பம்

சீரற்ற வானிலை தீவிரம்! – 8 மாவட்டங்களில் அனர்த்தம்: உயிரிழப்பு 2 ஆக உயர்வு.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, நாட்டில் நிலவி வரும் கடும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்...
Read More

அடுத்த 36 மணி நேரம் அவதானம்! – பல மாகாணங்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை.

 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த குறைந்த அழுத்த மண்டலம் அடு...
Read More

அவிசாவளையில் 180 மி.மீ. கனமழை பதிவு – பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

  நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று (15) ம...
Read More

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு IMF மீண்டும் முழு ஆதரவு உறுதி

 இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளையும் தொடர்ந்து ஆதரிப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) மீண்டும் உறுத...
Read More

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

வெள்ள நீரால் பாதிக்கப்பட்டிருந்த தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பரிமாற்ற நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு...
Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

 கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால...
Read More

நாடளாவிய ரீதியில் கோர விபத்துகள்: நால்வர் பலி

  நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி கோர விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹங்கம, திருக்கோவி...
Read More