Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

தொழிநுட்பம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் இணைய மோசடி – லட்சக்கணக்கான ரூபாய் பறிப்பு

SriLankan Airlines நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி இணையதளங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டு...
Read More

30 ஆண்டுகளுக்கு பின் லெபனான்–இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தை

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி...
Read More

மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 3 சகோதரர்கள் காணாவில்லை – ஹபராதுவில் மேலும் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

சோமாவதி வனம் அருகே பாயும் மகாவலி கங்கை யில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். ...
Read More

அமெரிக்க பயணத்தின் போது எப்ஸ்டீன் தொடர்புடையவர்களை சந்திக்கமாட்டார்கள் – மன்னர், ராணி முடிவு

இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படவுள்ள அரசுமுறைப் பயணத்தின் போது , பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடையவர்களை மன்னர...
Read More

புத்தாண்டு பின் கொழும்பு திரும்பும் பயணிகளுக்கு விசேட பஸ், ரயில் சேவைகள்...

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இன்று (15) முதல் விசேட ...
Read More

பிற்பகல் மழை எச்சரிக்கை – சில இடங்களில் பலத்த மழை வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லத...
Read More

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 4 இந்திய மீனவர்கள் கைது.......

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் இன்று (14) கைது செய்...
Read More