ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை


 சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்றில் குற்றவாளியாக தொண்டர் ஆசிரியர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

நுவரெலியா மேல்நீதிமன்றத்தால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்படுள்ளது .

2010 ஆண்டு ஜனவரி மாதம்  க்லென்டன்  பகுதியின் பாடசாலையில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது 

About UPDATE