தந்தையும் 6 மாத மகளும் பரிதாபமாக பலி!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

தந்தையும் 6 மாத மகளும் பரிதாபமாக பலி!!

 




தந்தையும் 6 மாத மகளும் பரிதாபமாக பலி!!

யாழ். கோண்டாவில் – காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்ததுடன் தாய் படுகாயம் அடைந்துள்ளர். .

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் , இனுவில் கிழக்கு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதி விபத்து இடம்பெறுள்ளது.


இணுவில் பகுதியை சேரந்த 32 வயதுடைய சயந்தன் , 22 வயதுடைய மனைவி  சயந்தன் பிரியங்கா, 6மாதங்களான அவர்களின் பெண்குழந்தை ஆகியோர் சென்ற  வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது. 


About UPDATE