வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற நபர் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற நபர்

 


வவுனியா, கந்தபுரம் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளதாக    தகவல் கிடைக்க பெறுள்ளது 


வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்ற போது பின் தெர்டர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், குறித்த பெண்ணிடம் வேறு ஒருவரின் முகவரி விசாரிப்பது போன்று கதைத்து விட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.


இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


About UPDATE