மண்சரிவு காரணத்தால் போக்குவரத்துக்கு தடை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மண்சரிவு காரணத்தால் போக்குவரத்துக்கு தடை

 



பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல 7ஆம் மைல் கட்டைக்கு

 அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

About ஈழ தீபம்