எண் 1ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

எண் 1ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

 சுதந்திரம் மிக்க எண்!

 

எண் கணிதத்தில் உள்ள அனைத்து எண்களிலும், 1 மிகவும் தன்னிறைவானது



செழிக்கும் தன்மை மற்றும் ஆற்றல் நிறைந்த எண் ஆகும். அது வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காது. 

மற்றவர்கள் ஆராய பயப்படக்கூடிய சூழ்நிலைகளைக்கூட பயன்படுத்தி அதன் சொந்த அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறது.

 

புதுமையானது:

 

வலுவான விருப்பமுள்ள 1 க்கு தடைகள் என எதுவும் இல்லை. தடைகளை கண்டு 

பயப்படுவதற்குப் பதிலாக, அதனை ஒரு சவாலாகப் பார்ப்பர். இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணமாகும்.

 

வலிமையானது:

 

இவர்கள் வலிமையானவர்கள் என்பதனால் சரி,பிழை என யோசிக்காது செய்வார்கள்.

 

அபாயகரமானது: தொலைநோக்கு இல்லாதவர்களாக இருப்பதால் தெரிந்தெடுக்கும் பாதை எளிதாக சிக்கலுக்கு இட்டுச் செல்லலாம்

சந்தேகத்திற்குரியது: தன் மேலும் தான் மேற்கொள்ளும் 

செயல்கள் மேலும் நம்பிக்கை இல்லாமலிருப்பதால் இலக்கை நோக்கி பின் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

 

ஆனால் அதனை பலமாக மாற்றிக்கொண்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள்


About ஈழ தீபம்