யாழ்குடா நாட்டிற்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழ்குடா நாட்டிற்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ்

நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார்.
தமிழகத்தில் ஈழத்துச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார்.
இதற்கான அழைப்பிதழை  வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.

About Unknown