இவரிடமிருந்து 12 மணிக்கக்கற்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 21 மில்லியன் ரூபாவெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.