தெமட்டகொட பகுதியில் பரவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

தெமட்டகொட பகுதியில் பரவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரை

Related imageதெமடகொட- கிழக்கு குப்பியாவத்த பகுதியில் நேற்றிரவு பரிவிய தீயில் 4 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த தீ நேற்று இரவு 9 மணியளவில் பரிவியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11 மணிவரை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்து வந்த்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

About Unknown