இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண் டனின் இறுதிக்கிரியை நாளை மாலை 4 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளது. அன்னாரது பூதவுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு –4 எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 3 மணியளவில் கிரியைகள் நிறைவுபெற்று 4 மணியளவில் அன்னாரது பூதவுடல் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.