பொய்… முழுப்பொய் என்கிறார் மஹிந்த - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பொய்… முழுப்பொய் என்கிறார் மஹிந்த

Image result for மஹிந்த ராஜ­பக் ஷரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து விலகத் தேவை­யில்லை என்று தான் கூறி­ய­தாக, அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருப்­பது முழுப் பொய் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் நடந்த அமைச்­ச­ரவை முடிவை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் பத­வியில் இருந்து விலக வேண்­டி­ய­தில்லை என்று, அவ
ரு­ட­னான தொலை­பேசி உரை­யா­டலின் போது, மஹிந்த ராஜ­பக் ஷ  கூறி­ள்ளார் என,  அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்தார். இது­கு­றித்து,  அபே­ரா­மய விகா­ரையில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட மஹிந்த ராஜ­பக் ஷ,
இது ஒரு திட்­ட­மிட்ட பொய் ராஜி­தவின் மற்றொரு பொய் ஒரு மூத்த அமைச்சர் என்ற வகையில் அவர் இது­போன்ற பொய்­களைக் கூறு­வ­தையும், பொறுப்­பற்ற அறிக்­கை­களை வெளியிடுவதையும் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Unknown