நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை என்று, அவ
ருடனான தொலைபேசி உரையாடலின் போது, மஹிந்த ராஜபக் ஷ கூறிள்ளார் என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இதுகுறித்து, அபேராமய விகாரையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக் ஷ,
இது ஒரு திட்டமிட்ட பொய் ராஜிதவின் மற்றொரு பொய் ஒரு மூத்த அமைச்சர் என்ற வகையில் அவர் இதுபோன்ற பொய்களைக் கூறுவதையும், பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதையும் நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.