ஆயுர்வேத நிலையத்தில் விபச்சாரம் சுற்றிவளைத்த பொலிஸார் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆயுர்வேத நிலையத்தில் விபச்சாரம் சுற்றிவளைத்த பொலிஸார்

நீர் கொழும்பு - ஆயுர்வேத நிலையம் என்றபெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர் இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள 5 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை இன்று நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

About UK TAMIL NEWS