நேற்று முன்தினம்இரவு மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைதான இருவரும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது தலா 1 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரபிணையில் செல்ல நீதிவான் நளினி கந்தசாமி அனுமதி வழங்கினார்.