மாணவிக்கு ஆசைக்காட்டி, தனியாக அழைத்து சென்று அவன் செய்த காரியம் அம்மாடியோவ்..! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மாணவிக்கு ஆசைக்காட்டி, தனியாக அழைத்து சென்று அவன் செய்த காரியம் அம்மாடியோவ்..!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாகமலை பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (26). இவர் ஒடத்துறையில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இதே நிறுவனத்தில் கவுந்தம்பட்டியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியும், விடுமுறையில் வேலைக்கு வந்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். அவளை தினமும் பின்தொடர்ந்து வந்து காதல் வார்த்தைகள் பேசி, காமத்தீயை அவரிடம் மூட்டும் முயற்சியில் சரவணன் இறங்கினார்.
இளம் பருவத்தில் எதுவும் அறியாத பள்ளி மாணவி, அந்த காமுகனின் காம வலையில் விழுந்தாள். இருவரும் காதலிக்க தொடங்கினர். காதலிக்கும் போதே அவன் அந்த பெண்ணின் உணர்வுகளை தூண்டும் வேலையில் இறங்கினார்.
அந்த பள்ளி மாணவி எதுக்கும் அசைந்துக் கொடுக்கவில்லை. பின்னர் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. நீ எனக்கு வேண்டும் உன்னை திருமணம் செய்துக் கொள்கிறேன் நீ வீட்டை விட்டு வா. நாம் திருமணம் செய்துக் கொண்டு வாழலாம் என்று கூறியுள்ளார்.
திருமணத்துக்கு சம்மதித்த அந்த பள்ளி மாணவி, வீட்டை விட்டு வந்தார். காதல் ஜோடிகள் பல ஊர்களில் சுற்றினர். கடைசியாக நம்பியூரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் வைத்து சரவணன், அந்த மாணவியின் கற்பை வேட்டையாடினான்.
3 நாட்கள் தொடர்ந்து இன்பம் அனுபவித்த அவன் 4வது நாள் அவளிடம் சொல்லாமலே ஓடிவிட்டான் .
நம்பியூரில் இருப்பதாக அந்த பள்ளி மாணவி பெற்றோருக்கு தகவல் கொடுத்தாராம்.
இதனையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் மகளிர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

About UK TAMIL NEWS