சைபர் தாக்குதலில் இருந்து கணனியை பாதுகாத்துக்கொள்வது எப்படி? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சைபர் தாக்குதலில் இருந்து கணனியை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

தற்போதைய இணையவழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வைரஸின் பெயர் ரன்சம்வேர்,(ransomware) இது எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம்.
ரன்சம்வேர் என்பது நம்மிடம் பணத்தையோ பிற தகவல்களையோ பறிப்பதற்காக உருவாக்கப்பட்ட கணினி நச்சு நிரலாகும்.
பிணையைக் கொடுக்காவிட்டால், நம்மிடம் உள்ள கோப்புகளை அழித்துவிடவோ, இரகசியக் குறியீட்டுக்கு மாற்றிவிடவோ செய்யும்.
கணினிகளை திடீரென அணைக்கவும் ரன்சம்வேரால் முடியும், கோப்புகளுக்கு பாதுகாப்பான பிரதி வைத்திருப்பதே இதைத் தடுக்க எளிமையான வழி.
பெயர் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து பின்வரும் பெயருடன், ஏதேனும் அட்டாச்மெண்ட் (attachment) வந்தால் அதனை திறந்து பார்க்க வேண்டாம்
qeriuwjhrf
mssecsvc.exe
cliconfg.exe
diskpart.exe
lhdfrgui.exe
b9c5.bin
2C41DD.dat
waitfor.exe
tasksche.exe
diskpart.exe
8dd63adb68ef053e044a5a2f46e0d2cd.virus
Message
kbdlv (3.13)
ransomware07_no_detection.exe
mssecsvc.exe
Message
mssecsvc.exe
taskhcst.eee
WCry_WannaCry_ransomware.exe
localfile~
taskhcst.exe
findstr
dvdplay
Cmd.Exe
taskhcst.exe1
diskpart.exe
WCry_WannaCry_ransomware.exe
diskpart.exe

About UK TAMIL NEWS